திருச்சி சிவா- சசிகலா புஷ்பா விவகாரம்... கருத்துச் சொல்ல மறுத்த கனிமொழி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் அண்டை மாநில முதல்வர்களுடன் நட்பு பாராட்டாமல் இருப்பதால் தான் பாலாறு, முல்லைப்பெரியாறு மற்றும் காவேரிப் பிரச்சினைகள் நீடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், திருச்சி சிவா- சசிகலா புஷ்பா குறித்த கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications