For Quick Alerts
For Daily Alerts
Just In
தொடர் உடல் உபாதைகள்... கெமிக்கல் ஆலையை மூடக்கோரி காரைக்குடி மக்கள் போராட்டம்- வீடியோ
காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூரில் இயங்கி வரும் ரசாயன ஆலையால் அப்பகுதி மக்கள் தொடர் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இம்மாத இறுதிக்குள் அந்த ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments
karaikudi chemical factory protest oneindia tamil videos காரைக்குடி ரசாயன ஆலை போராட்டம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Karaikudi the people staged a protest against chemical factory, as it causes health problems to the nearby residents.
Story first published: Monday, July 25, 2016, 12:56 [IST]