கர்நாடக பந்த்... தமிழக லாரிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய கன்னட அமைப்புகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் பந்த் நடத்தின. இதனால் மாநிலம் முழுவதும் வாகன இயக்கம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக பெல்லாரியில் இன்று தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications