For Daily Alerts
Just In
கர்நாடக பந்த்... தமிழக லாரிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய கன்னட அமைப்புகள்- வீடியோ
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் பந்த் நடத்தின. இதனால் மாநிலம் முழுவதும் வாகன இயக்கம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக பெல்லாரியில் இன்று தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீடியோ:
Comments
karnataka bandh tamilnadu lorry attacked bellary oneindia tamil videos கர்நாடக பந்த் தமிழகம் லாரி தாக்குதல் பெல்லாரி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Tamilnadu registration truck was attacked by pro Kannada protesters near Bellary, as truck unions supports Karnataka Bandh.
Story first published: Friday, September 9, 2016, 18:27 [IST]