அம்மாவால் நான்.. அம்மாவுக்காக நான் என வாழ்ந்தவர் சசிகலா: கருணாஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான நடிகர் கருணாஸ், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுக எனும் பேரியக்கத்தை வழி நடத்தி கொண்டு செல்லும் ஆற்றல் மிக்கவர் சசிகலா தான். அம்மாவால் நான், அம்மாவுக்காக நான் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தவர் சசிகலா" எனப் பாராட்டிப் பேசினார்.












Click it and Unblock the Notifications