என்னை கருணைக் கொலை செய்க: கரூர் மாவட்ட கலெக்டரை அதிரவைத்த நபர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் விபத்தில் சிக்கி உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் அவதிப்படும் நபர் தன்னை கருணைக் கொலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் மூலிமங்கலத்தை சேர்ந்தவர் முத்துசாமி. அவர் கடந்த 2009ம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications