பாறையில் இருந்து வழுக்கி விழுந்த கரடி பலி... 6 நாட்களுக்குப்பின் உடல் மீட்பு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி வனப்பகுதி ஆகும். இதனால், கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு அதிகம். இந்நிலையில் நாரளபள்ளி வனப்பகுதியில் பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்த கரடியின் உடல் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் கரடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கரடி மிகவும் வயதானது எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+