For Daily Alerts
Just In
மதுரையில் மறியல் போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர்கள்- பரபரப்பு வீடியோ
மதுரை: மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் திடீரென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பதற்றமடைந்த லாரி டிரைவர்கள் கதவை உடைத்து தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றினர்.
Comments
lorry protest suicide attempt oneindia tamil videos போராட்டம் தற்கொலை முயற்சி ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Lorry drivers attempted suicide in Madurai Koodal nagar Railway station.
Story first published: Wednesday, August 10, 2016, 7:43 [IST]