For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்தில் பங்கு தராத பெற்றோரை வெட்டிக்கொன்ற மகன்- தேவகோட்டையில் வெறிச்செயல்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா் மகாலிங்கம். இவா் ஓய்வு பெற்ற வட்டாச்சியா். இவரது மனைவி சுசிலாவும் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சந்தானம் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், அனைவரும் தேவகோட்டையிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். சொத்துக்களை பெற்றோர் பிரித்து பங்கு கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மகன் சந்தானம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து, தாய், தந்தையை வெட்டி கொலை செய்துவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

English summary
A man killed his father and mother near Devakottai in Sivaganga district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X