போலி ஆவணம் மூலம் சிம் கார்டு... மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு மேலும் 10 நாள் சிறை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மாவோயிஸ்ட் ரூபேஷை மேலும் 10 நாள் சிறையில் அடைக்க இளையான்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ரூபேஷ் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் இடையவயலைச் சேர்ந்தவர் நேரு(50). விவசாயியான இவரது ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் நகலை பயன்படுத்தி, கேரளா மாவோயிஸ்ட் ரூபேஷ், பல இடங்களில் சிம் கார்டு வாங்கி தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நேரு, இளையான்குடி போலீசில் ரூபேஷ் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கு இளையான்குடி நீதிமன்றத்தில் நடக்கிறது.
வீடியோ
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications