போலி ஆவணம் மூலம் சிம் கார்டு... மாவோயிஸ்ட் ரூபேஷுக்கு மேலும் 10 நாள் சிறை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: மாவோயிஸ்ட் ரூபேஷை மேலும் 10 நாள் சிறையில் அடைக்க இளையான்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக ரூபேஷ் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் இடையவயலைச் சேர்ந்தவர் நேரு(50). விவசாயியான இவரது ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் நகலை பயன்படுத்தி, கேரளா மாவோயிஸ்ட் ரூபேஷ், பல இடங்களில் சிம் கார்டு வாங்கி தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நேரு, இளையான்குடி போலீசில் ரூபேஷ் மீது புகார் கொடுத்தார். இந்த வழக்கு இளையான்குடி நீதிமன்றத்தில் நடக்கிறது.
வீடியோ
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications