For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: வைகோ ஆவேசம்- வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற உள்ள மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

வீடியோ:

English summary
MDMK general secretary Vaiko said that central government is partial towards tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X