தமிழர்களுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: வைகோ ஆவேசம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற உள்ள மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications