For Daily Alerts
Just In
100 பேருக்காக 120 கோடி மக்களுக்கு தண்டனையா... மோடியின் முடிவு குறித்து நாராயணசாமி கருத்து- வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், நேற்று காலை வேல்முருகன் நகரில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு ஏற்புடையதல்ல. பிரதமர் மோடி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார். மேலும், கருப்புப் பணம் வைத்துள்ள 100 பேரைப் பிடிப்பதற்காக நாட்டிலுள்ள 120 கோடி மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.
Comments
puducherry narayanasamy modi oneindia tamil videos புதுச்சேரி இடைத்தேர்தல் 2016 நாராயணசாமி மோடி tamil nadu by election 2016
English summary
Chief Minister V. Narayanasamy on Wednesday criticised the Union Government’s decision to demonetise notes in the denomination of Rs. 500 and Rs. 1000 and said that it was a step in the wrong direction.