குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து... 13 சவரன் கொள்ளையடித்த ‘ஹெல்மெட்’ திருடர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தாயாரின் கழுத்தில் இருந்த 13 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தங்களது முகத்தை மறைக்க ஹெல்மெட் அணிந்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நகைகளுடன் மாயமான மர்மநபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications