For Daily Alerts
Just In
நெல்லித்தோப்பில் அதிமுகவினர் தேர்தலை சீர்குலைக்க முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை அதிமுகவினர் சீர்குலைக்க முயற்சி செய்வதாக புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக, காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். அதிமுக குண்டர்களால் நெல்லித்தோப்பு தொகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
Comments
pudhucherry complaint admk candidate புதுச்சேரி இடைத்தேர்தல் 2016 தேர்தல் அதிகாரி திமுக புகார் அதிமுக வேட்பாளர்
English summary
Puducherry congress and DMK approached the Cheif Election officer complaining about alleged distribution of money for vote Nellithopu by poll.
Story first published: Sunday, November 6, 2016, 16:35 [IST]