ராம்குமார் மரணத்தில் மர்மம்... மருத்துவமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராம்குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தவகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியனு ராம்குமார் உடலைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அவருக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
வீடியோ:












Click it and Unblock the Notifications