’தஞ்சாவூரு மண்ணு எடுத்து’... எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதையுடன் தமிழ் பாடல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதனுக்கு, சேரனின் பொற்காலம் படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணு எடுத்து..' பாடம் மிகவும் பிடிக்கும். எனவே, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் நடந்த அவரது இறுதி அஞ்சலியில் அவருக்குப் பிடித்த இந்தப் பாட்டு அரசு மரியாதையோடு ஒலிபரப்பப்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications