சீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சி... பழைய குளங்களை தூர்வாரும் இளைஞர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நகரம் உருவான காலத்திலேயே அங்கு 13க்கும் மேற்பட்ட குளங்கள் நீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் காலஓட்டத்தில் அவை ஆக்கிரமிப்புகளாலும், முட்புதர்களாலும் காணாமல் போனது. இந்நிலையில், சீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சியாக விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, பாழ்பட்டுள்ள குளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது இந்த முயற்சிக்கு அரசும், தன்னார்வல தொண்டர்களும் உதவிட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications