காலவதி சாக்லேட் சாப்பிட்டு மாணவர்கள் வாந்தி,மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராமத்தில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த சாக்லேட்கள் சாப்பிட்டதால் மாணவர்களும், கிராமமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications