பணம் ஆறு போல் ஓடுகிறது... இடைத்தேர்தலை புறக்கணித்தது குறித்து வைகோ விளக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிர் ஈத்த மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளிலும் பணம் ஆறு போல் ஓடுகிறது. அதனால் தான் இத்தேர்தலை புறக்கணிக்கிறோம்' என்றார்.












Click it and Unblock the Notifications