டாஸ்மாக் கடையில் பணம் மதுபாட்டில்கள் கொள்ளை: ஊழியர்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் : விழுப்புரத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர்களை தாக்கிவிட்டு பணம், மதுபானங்களை கொள்ளையடித்த நபர்களை கைது செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. தாக்குதல் நடத்திய ரௌடிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் மீண்டும் கடைகளை திறப்போம் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications