ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ 1,17,000 கொள்ளை... சிசிடிவியில் பதிவான கொள்ளையன் உருவம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் ஓடக்காடு பகுதியில் தனியார் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் மர்மநபர் ஒருவர் கடையின் ஷட்டரை கல்லால் உடைத்து உள்ளே சென்று, அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ஒரு லட்சத்து 17,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் அதில் உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருப்பூரின் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் பொதுமக்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications