மருத்துவர்களின் அலட்சியம்.. விபத்தில் சிக்கியவர் பலி.. மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் இருசக்கர விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாண்டியன், பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications