விடுதியில் மாணவர் மர்மமரணம்... பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர், உறவினர் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி அருகே முத்துதேவன்பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் மயங்கி விழுந்த அம்மாணவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications