மாணவர் மரணத்தில் சந்தேகம்... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மேல்நிலை வகுப்பு மாணவர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அம்மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோருக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் மாணவர் இறந்த தகவல் மட்டும் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. இதனால் அம்மாணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications