உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு நடப்பதாக திருமா பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானது. அப்போது திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "நாங்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வந்துள்ளது. நீதித் துறைக்கு நன்றியை தெரிவித் துக்கொள்கிறோம்" என்றார். மேலும், "உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் சேர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும். வருகிற 1, 2, 3-ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications