For Daily Alerts
Just In
ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் மட்டுமே தொகுதிக்கு நல்லது... ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம்- வீடியோ
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிரமாக கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அதிமுக வேட்பாளர் போஸை ஆதரித்து, மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே தொகுதிக்கு நல்லது. இப்பகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்" என்றார்.
Comments
tirupparankundram by election admk campaign oneindia tamil videos திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக பிரச்சாரம்
English summary
Moovendar Munnetra Kazhagam leader G.M. Sridhar Vandayar has campaigned in Tirupparankundram for ADMK candidate bose.
Story first published: Wednesday, November 16, 2016, 18:21 [IST]