For Daily Alerts
Just In
ஜெ. நலம்பெற.. திருப்பூரில் வெள்ளி தேர்.. சிவகங்கையில் 1008 விளக்கு.. தொடரும் சிறப்பு வழிபாடு- வீடியோ
திருப்பூர்: சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என தமிழக கோவில்களில் அதிமுகவினர் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் திருப்பூர் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். அதேபோல், சிவகங்கையில் அதிமுகவினர் 1008 விளக்குகள் ஏற்றி விளக்குப் பூஜை செய்தனர்.
Comments
jayalalitha tirupur sivagangai admk special pooja oneindia tamil videos ஜெயலலிதா திருப்பூர் சிவகங்கை அதிமுக சிறப்பு பூஜை வழிபாடு ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Tirupur the ADMK partymen conducted a special pooja for Jayalalithaa's speedy recovery by pulling a silver chariot.
Story first published: Friday, October 21, 2016, 18:16 [IST]