For Daily Alerts
Just In
விபத்தில் காயமடைந்த இளைஞருக்காக... போலீசார் மீது வழக்குத் தொடுக்கும் டிராபிக் ராமசாமி- வீடியோ
சென்னை: சென்னை கொரட்டூர் அருகே ஐபிசிஎல் வாகனம் மோதி காயமடைந்த இளைஞருக்காக போலீசார் மீது வழக்குத் தொடரப் போவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். அதோடு, தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கலைக்கக் கோரியும் வழக்குத் தொடரப் போவதாக அவர் கூறியுள்ளார்.
வீடியோ:
Comments
traffic ramasamy police jayalalitha oneindia tamil videos டிராபிக் ராமசாமி போலீஸ் விபத்து ஜெயலலிதா ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The social activist trafffic ramasamy has decided to file a case against police in an accident case.
Story first published: Tuesday, August 23, 2016, 15:13 [IST]