For Quick Alerts
For Daily Alerts
Just In
நிலத்தகராறு... பட்டப்பகலில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை... திருச்சியில் பயங்கரம்- வீடியோ
திருச்சி: திருச்சி அருகே ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்தக் கொலைகள் நடைபெற்றிருக்கலாம் என போலீசர் சந்தேகிக்கின்றனர்.
Comments
trichy brother murder police oneindia tamil videos திருச்சி சகோதரர்கள் நிலத்தகராறு வெட்டிக் கொலை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
A gang hacked two brothers to death and cut off a hand of a friend of the victims in broad daylight in Koppu village near Kuzhumani on the outskirts of Trichy on Wednesday. A feud between the brothers and their relative is suspected to have been the motive for the murder.
Story first published: Thursday, November 3, 2016, 17:22 [IST]