நிலத்தகராறு... பட்டப்பகலில் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை... திருச்சியில் பயங்கரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நிலத்தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்தக் கொலைகள் நடைபெற்றிருக்கலாம் என போலீசர் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications