காவிரி நீர் வேண்டும்... 10 மேற்பட்ட விவசாயிகள் ‘சவக்குழி’யில் படுத்து போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தமிழத்திற்கு காவிரி தண்ணீரை தர வேண்டும் என்று கோரியும் கர்நாடக மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் திருச்சி மாம்பாழச் சாலையில் காவிரி ஆற்றில் மணல் குழியில் தங்களை புதைத்துக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சிறுவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications