தமிழகத்தின் பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை: வைகோ- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மாநிலங்களிடையேயான ஒற்றுமையை பாதிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மதிமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. பாலாறு விவகாரத்தில் ஆந்திர அரசு அநீதியாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications