For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை: வைகோ- வீடியோ

Google Oneindia Tamil News

சேலம்: தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மாநிலங்களிடையேயான ஒற்றுமையை பாதிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மதிமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. பாலாறு விவகாரத்தில் ஆந்திர அரசு அநீதியாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

English summary
MDMK General secretary Vaiko said that Central government does not take care about Tamil-Antdhra issue, it will affect intrastate relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X