மேட்டூர் அணையில் நீர் திறப்பு... மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்... விவசாயிகள் மகிழ்ச்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, சரோஜா, விஜய பாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீருக்கு மலர் தூவி அவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே விவசாயத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீடியோ:
More From
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications