திருச்சி மாணவிக்கு 8 இடங்களில் கத்திக்குத்து... குத்திய நபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கல்லூரி மாணவி மோனிகா என்பவரைக் கத்தியால் குத்தி விட்டு, பாலமுருகன் என்பவர் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மோனிகாவின் உடலில் எட்டு இடங்களில் கத்திக்குத்து காயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு ஒருதலைக்காதல் காரணமா எனப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்திக்குத்துக்கு ஆளான மோனிகாவின் பெற்றோர் போலீசில் பணி புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications