Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் பலி.. பலர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ஆர்.ஆர் நகரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகளில் இன்றைய தினம் காலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

2 dead Many injured Virudhunagar firecracker factory blast

பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் திடீரென ஏற்பட்ட உராய்வில் வெடித்து சிதறியது. இதில் 3 அறைகள் தரைமட்டமானது. அறையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+