கொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்
வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசி சோதனை இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இறுதி கட்டத்தில் உள்ளது. சோதனைகளில் வெளியாகும் நல்ல முடிவுகளைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் பெரிய அளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
மேலும் பணக்கார நாடுகள் கொள்முதல் மற்றும் மருந்து ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் பெரும் போட்டி உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், 150 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்துள்ளது என்று அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

நாமதான் 3வது இடம்
உலகிலேயே, கோவிட் -19 தடுப்பூசி டோஸ் கொள்முதல் உறுதிப்பாடு அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்த எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது.

மொத்த கொள்முதல்
இந்தியா 1.5 பில்லியனுக்கும் அதிகமான டோஸ் கொள்முதல் உறுதிப்படுத்தியுள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.2 பில்லியன் டோஸ் மற்றும் அமெரிக்காவின் 1 பில்லியன் டோஸ்களை விட அதிகம் ஆகும்.

நிறைய டோஸ் போடுவாங்க
ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், ஒரே கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலோடு நிற்கவில்லை. பொட்டன்ஷியல் கொள்முதல் என்ற ஒரு பிரிவை அமெரிக்க நாளிதழ் காட்டுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தடுப்பூசியை அந்த நாடுகள் போடக்கூடும் என்பதை புள்ளி விவரம் காட்டுகிறது. எனவே அவை முதல் இரு இடங்களில் உள்ளன.
|
இந்தியா ரெடி
முதலில் தடுப்பூசி போடுவோரின் முன்னுரிமை பட்டியலை இந்தியா ஏற்கனவே தயாரித்து வருகிறது. ஒரு முழுமையான பயனுள்ள தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டவுடன், தேசிய நிபுணர் குழு பெரும்பாலான மக்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசியை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபடும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications