லடாக் பாங்கோங் ஏரி பகுதிகளில் இந்தியாவை ஆத்திரமூட்ட திட்டமிட்டே சீனா ஊருவியது: அமெரிக்க உளவுத்துறை
வாஷிங்டன்: லடாக்கின் பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டும் என திட்டமிட்டே சீனா ஊடுருவியதாக அமெரிகாவின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே எல்லையில் யுத்த பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க இந்தியா- சீனா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் எல்லையில் ராணுவ குவிப்பை சீனா தொடர்ந்து மேற்கொள்கிறது. இதேபோல் ஊடுருவல் நடவடிக்கைகளிலும் மும்முரமாக இருந்து வருகிறது சீனா.
பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய எல்லையை தாண்டி சீனா 3 நாட்களில் 3 முறை ஊடுருவ முயன்றது. ஆனால் எல்லையில் அனைத்துக்கும் தயார் நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் நிற்பதை கண்டு திகைத்து தலைதெறிக்க பின்வாங்கி ஓடியது சீனா.
இதனிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் பாங்கோங் ஏறி பகுதியில் சீனா ஊடுருவியது, இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டும் என்ற திட்டமிட்ட சதி நோக்கம்தான் என்று அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் கடந்த கால ஊடுருவல்களும் இதேபோலதான் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications