லடாக் பாங்கோங் ஏரி பகுதிகளில் இந்தியாவை ஆத்திரமூட்ட திட்டமிட்டே சீனா ஊருவியது: அமெரிக்க உளவுத்துறை
வாஷிங்டன்: லடாக்கின் பாங்கோங் ஏரி பகுதியில் இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டும் என திட்டமிட்டே சீனா ஊடுருவியதாக அமெரிகாவின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே எல்லையில் யுத்த பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க இந்தியா- சீனா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் எல்லையில் ராணுவ குவிப்பை சீனா தொடர்ந்து மேற்கொள்கிறது. இதேபோல் ஊடுருவல் நடவடிக்கைகளிலும் மும்முரமாக இருந்து வருகிறது சீனா.
பாங்கோங் ஏரி பகுதியில் இந்திய எல்லையை தாண்டி சீனா 3 நாட்களில் 3 முறை ஊடுருவ முயன்றது. ஆனால் எல்லையில் அனைத்துக்கும் தயார் நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் நிற்பதை கண்டு திகைத்து தலைதெறிக்க பின்வாங்கி ஓடியது சீனா.
இதனிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில் பாங்கோங் ஏறி பகுதியில் சீனா ஊடுருவியது, இந்தியாவை ஆத்திரமூட்ட வேண்டும் என்ற திட்டமிட்ட சதி நோக்கம்தான் என்று அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் கடந்த கால ஊடுருவல்களும் இதேபோலதான் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications