48வது IGJA 2021 விருது விழா.. 2 முக்கிய விருதுகளை அள்ளிச்சென்ற மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
சென்னை: மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 48வது IGJA 2021 இல் இரண்டு விருதுகளை வென்றது.
நிறுவனத்தின் ஆன்ரோல்களில் அதிகமான வேலைவாய்ப்பு மற்றும் ஆண்டின் சிறந்த உலகளாவிய சில்லறை விற்பனையாளர் விருதுகள் பிராண்டிற்கு வழங்கப்பட்டது.
இடமிருந்து வலமாக: GJEPC நனலவர் திரு. கொலிஸ் ஷா, இந்திய நடிகை திருமதி. சோனாலி பிந்த்ரே மற்றும் இந்திய நடிகர் திரு. அனுபம் கேர், மலபார் குழுமத்தின் துணைத் தலைவர் திரு. அப்துல் எலாம் கே.பி மற்றும் மலபார் குழுமத்தின் இந்தியா ஆப்ரேஷன்ஸ் எம்.டி. திரு. ஆஷர் ஓ ஆகியோருக்கு விருதை வழங்குகிறார்.
ஆகஸ்ட் 04, 2022 மிகப்பெரிய நகைக் குழுமங்களில் ஒன்றான மலபார் கோல்டு & டைபண்ட்ஸ், இரண்டு பிரிவுகளில் விருதுகனை வென்றுள்ளது ஜெ> & ஜூலஸ்வரி எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுள்மில் (GJEPC) ஏற்பாடு செய்திருந்த 48வது இந்திய ஜெம் & ஜூவல்லரி விருதுகள் (IGJA| 2021 இல், நிறுவன ரோஸ்ஸில் அதிகமான வேலைவாய்ப்பு மற்றும் ஆண்டின் உலகளாவிய சில்ைைற விற்பனையாளர் விருது. ISNA விருதுகள் ஜெம்கள் மற்றும் நலகத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருநகளில் ஒன்றாக அறியப்படுகிறது.

GJEPC. 1973 ஆம் ஆண்டு முதல், ஜெம்கள் மற்றும் நகைத் தொழிலுக்கான இந்த மதிப்புமிக்க வருடாந்திர விருதுகளை. முன்னணி ஏற்றுமதியாளர்களின் முன்மாதிரியான சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் சிறந்த ஏற்றுமதி செயல்திறனுக்காகவும், வர்த்தகத்திற்கு நிதியளிக்கும் சிறந்த இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளை கௌரவிப்பதற்காகவும் ஏற்பாடு செய்து வருகிறது. Ernst & Young LLP, உலகின் முன்னணி பன்னாட்டு தொழில்சார் சேவை வழங்குனர்களில் ஒன்றான IGJA இன் அறிவுசார் பார்ட்னராகும்.
இது மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்க்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாட்டில் நடைபெற்ற அவார்ட்ஸ் நைட் விருது வழங்கும் விழாவில், இந்தியா ஆபரேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஆஷர் ஓ மற்றும் மலபார் குழுமத்தின் துணைத் தலைவர் திரு. கே.பி. அப்துல் சலாம் ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்.
''48வது IGJA 2021 இல் மதிப்புமிக்க விருதுகளை வென்றது ஒரு பெரிய கவுரவமாகும். இந்த விருதுகள் உலகளாவிய எங்களின் வலுவான இருப்பையும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்துடன் சேவை செய்ய திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறது," என்று மலபார் குழுமத்தின் தலைவர் திரு.எம்.பி.அஹமது கூறினார்.
10 நாடுகளில் செயல்படும் பல்வகை வணிகக் குழுமமான மலபார் குழுமம் தற்போது 14,000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. குழு ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குகிறது மற்றும் அதன் ஊழியர்களுக்கு முதலீட்டாளர்களாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது அதன் ஊழியர்களிடையே பன்முகத்தன்மை, சமத்துவம், வளர்ச்சி, தொழில் முனைவோர் மனப்பான்மை, பணி நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. மலபார் குழுமம் 10 நாடுகளில் 280க்கும் மேற்பட்ட ஷோரூம்களைக் கொண்டுள்ளது மேலும் மேக் இன் இந்தியா, மார்க்கெட்டுதி வேர்ல்ட் என்ற பார்வையினை உருவகப்படுத்துகின்றது. மற்ற இந்திய நகைக்கடைகள் சர்வதேச சந்தையில் முன்னணி உலகளாவிய பிராண்டுகளுக்கான அசல் உற்பத்தியாளர்களாக விரிவடைந்து வரும் அதே வேளையில், மலபார் குழுமம் உள்ளூர் பார்வையாளர்களுக்கு வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பிராண்டாக தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடிந்தது.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இந்தியா முழுவதும் 60 ஷோரூம்களும் மற்றும் வெளிநாடுகளில் 97 ஷோரூம்களையும் தொடங்கவுள்ளது. இது மார்ச் 2023 இன் இறுதிக்குள் நிறுவனத்தின் மொத்த ஷோரூம் எண்ணிக்கையை 373 ஆக உயர்த்தும் மற்றும் நிறுவனம் 13 நாடுகளில் அதன் வலுவான இருப்பைக் கொண்டிருக்கும்.
ஆசிரியர் குறிப்பு
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்பது மலபார் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். இது ஒரு முன்னணி பல்வகை இந்திய வணிகக் குழுமமாகும்.
இந்திய மாநிலமான கேரளாவில் 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இன்று 10 நாடுகளில் 285 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டு பரவியுள்ளது அத்துடன் பல அலுவலகங்கள், வடிவமைப்பு மையங்கள், மொத்த விற்பனை அலகுகள் மற்றும் தொழிற்சாலைகள் இந்தியா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு & அமெரிக்கா நாடுகள் கொண்டுள்ளது. $4.51 பில்லியன் வருடாந்திர விற்று முதலுடன் கூடிய இந்நிறுவனமானது தற்போது உலகளவில் மிகப்பெரிய நகை விற்பனையாளர்களில் ஒன்றாக உள்ளது.
இந்தியாவில் மற்றும் GCC 14 உற்பத்தி நிலையங்கள் - நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களின் விவேகமான தேவைகளைப் பூர்த்தி செய்ய 12 பிரத்யேக நகை பிராண்டுகளைக் கொண்டுள்ளது. கேரளாவில் தலைமையகம் மற்றும் இந்தியா முழுவதும் கிளைகள், மத்திய கிழக்கு. தூர கிழக்கு மற்றும் அமெரிக்கா, மலபார் குழுமம் தங்கம், வைரங்கள், வெள்ளி மற்றும் வாழ்க்கை முறை துறையில் அதன் செயல்பாடுகளுக்கு மிகவும் பிரபலமானது.
மலபார் குழுமம் MGD லைஃப் ஸ்டைல் ஜூவல்லரியை இயக்குகிறது, இது டிரண்டி மற்றும் இலகுவான நகைகளை வழங்கும் ஒரு ரீடெய்ல் கான்செப்ட் அதன் வடிவமைப்புகள் மற்றும் சேகரிப்புகள் மூலம் இது சுதந்திரமான மற்றும் நவீனமான பெண்ணை பிரதிபலிக்கிறது.
4,000 க்கும் மேற்பட்ட பங்குதாரர்களுக்கு சொந்தமான இந்த குழுவானது. தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் சிறந்து விளங்குகிறது, அதன் தொடர்ச்சியான வெற்றிக்காக 26 நாடுகளில் இருந்து 14,000 க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர்.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் www.malabargoldanddiamonds.com என்ற ஆன்லைன் ஸ்டோரையும் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான நகைகளை எந்த நேரத்திலும் எந்த நாளிலும் தங்கள் வீடுகளில் இருந்து வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது, குழுவின் தொடக்கத்திலிருந்து CSR தான் அதன் முதன்மையான அர்ப்பணிப்பாக உள்ளது; ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை) கொள்கைகளை அடிப்படை வணிகத்தில் ஒருங்கிணைத்தல் மலபார் குழுமத்தின் முக்கிய சமூக பொறுப்புணர்வு பகுதிகள் சுகாதாரம். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல், சமூக உணர்வு மற்றும் பொறுப்பான அமைப்பாக இருப்பதற்காக பொறுப்பு மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதன் மூலம் அமைப்பின் ESG இலக்குகள் அவ்வப்போது பலப்படுத்தப்படுகின்றன. குழு தனது லாபத்தில் 5% பங்களிப்பை அதே நாட்டில் செயல்படும் அத்தகைய முயற்சிகளுக்கு வழங்குகிறது.












Click it and Unblock the Notifications