முருகன் ஸ்லோகம்...
Subscribe to Oneindia Tamil
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
எவரும் துதிக்க நின்ற ஈராரு தோள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி
அன்னான் சேவலும் போற்றி
திருக்கை வேல் போற்றி போற்றி.
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க
வெற்பை கூறுசெய் தணிவேள் வாழ்க
குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய மங்கை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீரடியாரெல்லாம்.












Click it and Unblock the Notifications