""மன அமைதிக்கு மந்திரம்""
கடிகாரத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வாழ வேண்டிய அவசியத்தில் சிக்கிவிட்ட நமக்கு தியானிக்கவோ, கொஞ்சம்அமைதியாய் சாமி கும்பிடவோ கூட நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது.
நம்மைச் சுற்றிய உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து மனதாலும்ம் உடலாலும் நாம் காட்டி வரும் வேகம் நம்மை வெகு சீக்கிரமேதளரத் செய்துவிடுகிறது.
வீட்டிலிருந்து புறப்படும்போதே லேட். இதனால் காரில் வேகம். அலுவலகத்தில் வேலை அழுத்தம். இரவு படுக்கையில் வந்துவிழும்போது நாம் காலையில் அணிந்த துணி மட்டுமல்ல, நம் உடலும் மனமும் கூட பிழியப்பட்ட துணி மாதிரி தான்ஆகிவிடுகிறது.
நேரம் ஒதுக்கி எல்லாம் நம்மால் நமக்கு விருப்பமான தியானம் செய்யவோ, மந்திரம் உச்சரிக்கோ முடியாத சூழ்நிலையில்கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்தது மாதிரி வந்திருக்கின்றன வேத உச்சாடனங்கள் கொண்ட சி.டிக்கள்.
இதை வீட்டிலும் காரிலும் அலுவலகத்திலும் கூட போட்டுக் கேட்டுக் கொள்ளலாம்.
இந்த சி.டிக்களை உள்நாட்டில் இந்தியா டுடே நிறுவனம் விற்க உரிமை பெற்றிருக்கிறது. வெளிநாடுகளில் விற்கும் உரிமையைநமது தளம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான சி.டிக்கள் நமது தளத்தின் மூலம் விற்கப்பட்டுள்ளன. மிக உபயோகமாகஇருப்பதாக, இவற்றை வாங்கியவர்களிடம் இருந்து மெயில்களும் வருகின்றன.
இந்த சிடிக்களை நீங்கள் வாங்கிவிட்டீர்களா?