For Daily Alerts
Just In
செளந்தர்யலஹரி
குடும்ப ஒற்றுமை நிலவும்
ஹரிஸ்-த்வா-மராத். ப்ரணத -ஜன செளபாக்ய - ஜனனீம்
புரா நரீ பூத்வா புரரிபுமபி ஷோப -மன்யத்
ஸ்மரோஸ்பி த்வாம் நத்வா ரதி -நயன- லேஹ்யன வபுஷா
முனீனா -மப்- யந்த- ப்ரவதி ஹி மோஹாய மஹேதாம் (5)
தமிழாக்கம்:
மாந்தருக்கே செளபாக்கிய மருள்வோய்
மாலுனைப் பூசனை புரிந்து
போந்துதன் எழிலார் மோகினி வடிவா
புராரியும் மயங்கிடப் புரிந்தாள்
ஏந்திநின் பாதம் போற்றிய காமன்
இரதியும் மயங்கெழில் வெய்தி
சாந்தமார் முனிவர் தம்மையும் மயக்கும்
சதுரனாய் ஆயின னன்றே.
Comments
Story first published: Wednesday, October 9, 2002, 16:50 [IST]