சபரிமலையில் பலி பூஜையின் போது அன்னத்தாலான முதலை செய்து வழிபடுவது ஏன்?
சென்னை: சபரிமலையில் பலி பூஜையின் போது அன்னத்தால் ஆன முதலை செய்து வழிபடுவது ஏன் தெரியுமா? இந்த பூஜை எதற்காக செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சபரிமலையில் உற்சவ பலி பூஜை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

சபரிமலையில் வருடம் தோறும் நடைபெறுகின்ற உற்சவ பலி பூஜை 10 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை நடைபெறும் பொழுது எல்லா பூதகணங்களும் விட்டுப்போன தேவர்களுக்கும் சாமிகளுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பதும் அவர்களுக்கு பூஜை செய்வதும்தான் சபரிமலை உற்சவ பலி பூஜையில் நோக்கம்.
இந்த பூஜையின் போது அன்னத்தால் முதலை செய்து அதற்கு பூஜை செய்வது ஏன்? எறும்பு, நுண்ணிய அணுக்கள், பெரிய விலங்குகள், நாம் இதுவரை அனுசரிக்கப்பட சுவாமிகள், மனித இனங்கள், உயிருள் உயிருள்ள தாவர வகைகள், மலைகள், குன்றுகள், வன தேவதைகள், புல், பூண்டு, தேவர்கள், அசுரர்கள் இவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்படும் பொழுது இத்தனை ஜீவராசிகளையும் ஒருங்கிணைத்தால் ஒரு முதலை வடிவ உருவம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தனை உயிர்களுக்கும் முதலை வடிவத்தை முதன்மையாகக் கொண்டு அதை பலி பூஜை செய்து வழிபடுவது அனைத்து உயிர்களுக்கும் அன்னங்கள் போய் சேரும் என்பது ஐதீகம். ஆகையால்தான் முதலை உருவம் செய்து வழிபடுகின்றோம்...
இதற்கு மலையாளத்தில் நற்ற பலிபூஜை என்று கூறுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications