ரோட்டில் நின்று உடைமாற்றிய மீனா.. அந்த நேரத்தில் என்ன நடந்தது? மனம் திறந்த பிரபல நடிகர்
சென்னை: நடிகை மீனா பற்றி அவரோடு நடித்த நடிகர் ராஜ்கிரண் பல சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார்.
அந்த வகையில் தன்னோடு 16 வயதிலேயே ஜோடியாக நடித்த மீனா அந்த திரைப்படத்தில் எப்படி எல்லாம் நடித்திருந்தார் என்பது பற்றி அதில் பேசியிருக்கிறார்.
என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு பாடல் காட்சிக்காக நடிகை மீனா ரோட்டு ஓரத்தில் நின்று உடை மாற்றியதாக ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் அவரோடு நடித்த நடிகர் ராஜ்கிரண் மீனா பற்றி பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.
மீனா முதல் முதலாக 1991 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானது என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது மீனாவுக்கு 15 இல்லனா 16 வயது தான் இருக்குமாம். இந்த படத்தை இயக்குனர் கஸ்தூரி இயக்கி இருக்கிறார். அதுவரைக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா முதல் திரைப்படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போலவும் நடித்திருந்தார்.
இந்த படத்துல நடிக்கும் போது சின்ன வயசா இருக்கே எப்படி கர்ப்பமா இருக்குற மாதிரி நடிக்குது என்று யோசிக்காமல் மீனா அதை நடித்து முடித்து இருக்கிறார். இதைப்பற்றி ராஜ்கிரண் பேசும்போது படத்தில் மட்டும் தான் மீனா என்ன பார்த்து பயந்ததா எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா நிஜத்திலயும் மீனா என்ன பார்த்து ரொம்பவே பயந்தாங்க. படம்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்து அவர் என்கிட்ட பேசவே இல்ல.

அதுபோல நடிப்புன்னு வந்துட்டா கால நேரம் எல்லாம் மீனா பார்க்க மாட்டாங்க. எந்த சூழ்நிலையா இருந்தாலும் நடிக்க தயாராகிடுவாங்க. அப்போ இப்ப மாதிரி எல்லாம் கேரவன் போன்ற வண்டிகள் எல்லாம் கிடையாது. அதனால் ஏற்பட்ட அனுபவமும் எனக்கு வியப்பா இருந்துச்சு. என்னன்னா ஒருமுறை பாடல் காட்சிக்காக வேகமாக ஆடை மாற்ற வேண்டி இருந்துச்சு.
உடனே மீனா ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவில் நின்று ஆடையை மாத்திட்டு வந்துட்டாங்க. இப்ப உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம எதிர்பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று மீனாவை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications