இனியா முன்னாடியே கோபியை அடித்த ராதிகா..பாக்கியா பற்றி மயூ சொன்ன வார்த்தை..எதிர்பாராத திருப்பம்
சென்னை: கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ராதிகா சூழ்ச்சி செய்கிறார்.
இனியா முன்னாடியே கோபியை அடித்து தன்னுடைய பழியை ராதிகா தீர்த்துக் கொள்கிறார்.
இன்னொரு பக்கம் பாக்கியாவின் பாசத்தை பார்த்து மயூ மனம் மாறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விடும் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிக்காண பிரமோ வெளியாகி இருக்கிறது. இதில் மயூ கோபி பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்த நிலையில் அதற்கு போட்டியாக இனியாவும் எனக்கு டவுட் இருக்கிறது என்று கோபி அறையில் வந்து இருந்து கொள்கிறார்.

கோபியும் வழக்கம்போல ராதிகா பக்கம் பேசவா? அல்லது இனியா பக்கம் பேசவா? என்று தெரியாமல் இனியாவிற்க்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்க, அங்கே வரும் ராதிகா லேட்டாகிவிட்டது நாங்க தூங்கணும் என்று சொல்ல, இங்கே இடமிருந்து இங்கே தூங்குங்க என்று கோபி ராதிகாவின் பிளானை புரிந்து கொள்ளாமல் வெகுளியாக சொல்கிறார்.
இதைப் பார்த்து கடுப்பாகும் ராதிகா லைட் எரிந்து கொண்டிருக்கிறது எப்படி நாங்க தூங்க முடியும் என்று கேட்க, இனியாவுக்கு முக்கியமான பாடத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால நீங்கள் கண்ண மூடிட்டு தூங்குங்க நாங்க லைட் ஆஃப் பண்ண முடியாது என்று மறுத்து விட ,இதை கேட்டு இனியா நக்கலாக ராதிகாவை பார்த்து சிரிக்கிறார்.
இனியா மீது இருக்கும் கோபத்தில் ராதிகா தூங்குவது போல நடித்து கோபியை வேகமாக அடித்து விடுகிறார். திடீரென்று விழுந்து அடியால் கோபியும் ஐயோ அம்மா என்ற அலர தெரியாமல் கைப்பட்டு விட்டது என்று ராதிகா சமாளித்தபடி இருக்க, கோபிக்கு உண்மை புரிந்து விடுகிறது. ராதிகா நம்ம மேல இருக்கும் கோபத்தில் தான் இப்படி செய்கிறா இனி என்ன செய்ய? என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மயூவிடம் ராதிகா பாக்யாவிடம் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கும் நிலையிலும் பாக்கியா தனக்காக செய்யும் செயல்களை பார்த்து மயூ நீங்க ரொம்ப நல்லவங்க என்று பாக்யாவை பாராட்டுகிறார். ராதிகா வீட்டில் இல்லாத நேரங்களில் மயூக்கு சாப்பாடு கொடுத்து தேவையானதை செய்து கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மயூ பாக்கியா பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறார். இதனால் இனி என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications