விதவிதமாய் போஸ் கொடுத்து வில்லங்கமாய் போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலங்கள்..காரணம் இதுதானா??
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த பிரபலங்கள் எடுத்த போட்டோ ஷூட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஐந்து பேரும் ஐந்து விதமாக போஸ் கொடுத்திருக்கும் விதத்தைப் பார்த்து நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.

திடீர் மீட்டிங்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஐந்தாவது சீசனில் அறிமுகமான பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டனர். இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது முகத்தை ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி சமூகவலைத்தளத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் வெளியே வந்த பிறகு திடீர் மீட்டிங் போட்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர்.

எப்போதும் பிரியாத நட்பு
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதுதான் இவர்கள் ஒரு அணியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் நாங்கள் அப்படித்தான் என்று நிரூபிக்கும் விதமாக தற்போது 5 போட்டியாளர்கள் செய்திருக்கும் செயல் வைரலாக பரவி வருகிறது. ஐக்கி பெர்ரி ஒரு மருத்துவராக இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நண்பர்களை பார்ப்பதில் நான் சளைக்க மாட்டேன் என்று தற்போது நிரூபித்துள்ளார்.

திடீர் சந்திப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சி முடியப் போகும் தருணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து வந்த போட்டியாளர்கள் மீண்டும் ஒன்றாக செய்வதற்காக சென்னை வந்துள்ளனர். இதில் அபிஷேக் மற்றும் அவருடைய நான்கு பெண் தோழிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மீட் பண்ணி இருக்கின்றனர். அப்போது இவர்கள் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார்கள். அந்த போட்டோக்களை ஐக்கி பெர்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார்.
Recommended Video

செம போஸ் தான்
நடுவில் அபிஷேக் கன்னத்தில் கை வைத்தபடி குத்தவைத்து அமர்ந்திருக்க, அவர் அருகில் ஒரு பக்கம் நாடியா சாங்க், இன்னொரு பக்கம் ஐக்கி பெர்ரி ஸ்டைலாக அமர்ந்திருக்க, அவர்களை அடுத்து மதுமிதா ஒரு பக்கமும், சுருதி ஒரு பக்கமும் மாடலிங் போஸ் கொடுத்து நின்று கொண்டிருக்கின்றனர். இவர்களை பார்த்ததும் ரசிகர்களுக்கு இதில் யாரைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லையாம். ஆனாலும் ஒரு சில நெட்டிசன்கள் அபிஷேக்கிடம் கவனமாக இருக்கவேண்டும் அட்வைஸ் செய்து காதை அறுத்துவிடுவார் என்று அறிவுரை கூறி வருகின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications