அழகிரி மகன் துரை தயாநிதியா? தனுஷ், விஜய்.. ஒருத்தரையும் விடாத கீதா.. விஷால் கழுத்து நரம்பு என்னாச்சு
சென்னை: விஷாலுக்கு யார் கெடுதல் செய்திருந்தாலும், அந்த பாவத்தை அனுபவித்துதான் ஆகணும்.. சின்ன வயதில் இவ்வளவு கொடுமை விஷாலுக்கு தேவையில்லை. விரைந்து குணமாகி வரவேண்டும் என்று ஜெயலலிதாவின் தோழி கீதா கூறியிருக்கிறார்.
Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி கீதா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "விஷாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பக்கூடாது. அதேசமயம், இதிலிருந்து பாடத்தைதான் கற்க வேண்டியிருக்கிறது. விஷாலின் உடல்நிலையில் என்ன பிரச்சனை என்று யாருக்குமே முழுமையாக தெரியாது.

அவரது கழுத்தில் ஒரு நரம்பு பாதிக்கப்பட்டதாக, விஷாலின் டாக்டர் சொன்னாராம்.. கிட்டத்தட்ட விஜய்காந்த்துக்கும் இப்படித்தான் பாதிப்பு வந்தது. விஜய்காந்த் போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவார் என்றும் சொன்னாராம்.. இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்று நமக்கு தெரியாது.
தலைக்கனம்: ஆனால், யாராக இருந்தாலும் சினிமாவில் உச்சத்துக்கு போகும்போது தலைகணம் ஏறிவிடுகிறது. சில பழக்கவழக்கங்கள் சேர்ந்துவிடுகின்றன. விஷாலை நான் கொச்சைப்படுத்த விரும்பல. ஆனால், சினிமா மோகம் உள்ள இன்றைய இளைஞர்கள் இதையெல்லாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புகழின் உச்சிக்கு சென்றுவிட்டால், பலரும் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.. ஒருவயதுக்கு மேல், பெற்றோர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்பதில்லை..
யானை தன் தலையில் மண்ணை போட்டுக் கொள்கிற மாதிரிதான் இதெல்லாம்.. கொகைன் பயன்படுத்தியதாக, விஷாலின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஒருவர் சொன்னார்..
சுசித்ரா: விஜய், தனுஷ், உதயநிதி, இந்த பிள்ளைகள் எல்லாருக்குமே இந்த பழக்கம் உள்ளது என்றெல்லாம் ஏற்கனவே பாடகி சுசித்ரா சொல்லியிருக்காங்க. இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போறாங்க? மக்களுக்கு என்ன செய்ய போறாங்க? மதுவை ஒழிப்பதாக சொல்லிவிட்டு இவங்கதான் டாஸ்மாக் வைத்திருக்கிறார்கள்.. இவங்கதான் பார் வைத்திருக்கிறார்கள்.
அழகிரி மகன், தயாநிதி அழகிரியும் இதை பயன்படுத்தி ஒரு பார்ட்டியில் மயங்கி கீழே விழுந்துட்டாரு.. இதனால் மூளை பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனை, வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். இப்போது அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுள்ளனர். "சினிமாக்காரங்க, சினிமாக்காரங்க" என்று இந்த மக்கள்தான் இவங்க பின்னாடி பெருமையுடன் ஓடுகிறார்கள்.
பவுன்சர்கள்: ஒருமுறை நான் விஷாலை நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போது சுற்றிலும் 10 பவுன்சர்கள் இருந்தார்கள்.. அப்போது விஷாலிடம் நான் கேட்டேன், "எதுக்கு இத்தனை பவுன்சர்கள் வச்சிருக்கீங்க? நீங்க அரசியலுக்கு வரப்போறதா சொல்றீங்களே, இப்படி பவுன்சர்களை வைத்து கொண்டிருந்தால், எப்படி மக்களுடன் நெருங்கி பழகுவீங்க?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன்.
மக்களை முட்டாள்கள் என்று இவர்களே நினைத்து கொள்கிறார்கள். விஷாலுக்கு கருணை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், திமிர் இருப்பாகவே நான் பார்க்கிறேன். அவரது முதல் படத்தில் ஓரளவு தன்மையுடன், அடக்கத்துடன் இருந்தார். அதையும் நான் பார்த்திருக்கிறேன்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications