மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி கொடுத்த அப்பத்தா...கடைசி நேரத்தில் இப்படி ஒரு முடிவா?
சென்னை: குணசேகரனும் மொத்த குடும்பமும் அப்பத்தாவின் 40% சொத்தை குணசேகரின் பெயருக்கு எழுதி வைக்க சொல்லி வற்புறுத்துகின்றனர்.
இந்த நிலையில் அப்பத்தா தன்னுடைய சொத்தை குணசேகரின் பெயருக்கு எழுதி கொடுக்கிறேன் என்று சம்மதித்திருக்கிறார்.
இந்த நிலையில் அப்பத்தா திடீரென்று மண்டபத்தை விட்டு கிளம்பி போய் இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய 40% ஷேரை குணசேகரன் பெயருக்கு தரமாட்டேன் என்று அப்பத்தா சொல்லியதால் இந்த திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று குணசேகரன் கூறியதால் எஸ்கேஆர் குடும்பம் கோபத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் விசாலாட்சி அப்பத்தாவிடம் உங்களுடைய சொத்து தான் உங்களுக்கு முக்கியம் நீங்கள் நூறு வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க, ஆனா உங்க ரத்தமான உங்க பேத்தி உயிரோடு இருக்க மாட்டா, அவள் இல்லாமல் நானும் இருக்க மாட்டேன். அதை எல்லாம் பார்த்துட்டு நீங்க சந்தோசமாக இருங்க என்று அதிகமாக செண்டிமெண்ட் ஆக பேசி திட்டி இருந்தார்.

இதனால் நான் குணசேகரனுக்கு என்னுடைய 40% ஷேரை கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என்று அப்பத்தா கூறி அதற்காக பத்திரத்தில் கையெழுத்து போடும்போது நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் எஸ் கே ஆர் குடும்பம் திருமண மண்டபத்திற்கு வந்திருக்கின்றனர். அங்கே நிச்சயதார்த்த வேலைகள் ஆர்வமாக நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது குணசேகரன் சரி முதலாளி எல்லா வேலையும் ஆரம்பிச்சிடலாம். நிச்சய ஓலையை படிங்க என்று கூறுகிறார். அப்போது ஜனனி கோபமாகி விட்டு பிறகு அப்பத்தாவை தேடுகிறார். அங்கிருக்கும் காவலாளி அப்பத்தா இந்த பக்கமாக போனார் என்று சொன்னதைக் கேட்டு, சக்தி அப்பத்தான் இந்த பக்கமாதான் போனாராம் என்று சொல்ல, சக்தியும் ஜனனியும் பைக்கில் அப்பத்தாவை தேடிக் கொண்டிருக்கின்றனர்

அப்போது தெருவில் யாரோ அடிபட்டு இருக்கின்றனர். கூட்டம் கூடி இருக்கும் இடத்தில் சக்தியும் ஜனனியும் பைக்கை நிறுத்திவிட்டு இறங்குகின்றனர். இத்துடன் இன்றைய பிரமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் மண்டபத்தை விட்டு வெளியேறிய அப்பத்தாவிற்கு ஏதேனும் ஆகி இருக்குமா? அல்லது அப்பத்தாவை குணசேகரன் ஆள் வைத்து ஏதாவது செய்து விட்டாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது..
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications