Pandian Stores Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் செல்ஃபி... முல்லைக்கும் கதிருக்கும் என்னாச்சு?
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிங்க ஜாலியா செல்ஃபி.. எடுத்துக்கறாங்க... இந்த முல்லைக்கும் கதிருக்கும் என்ன ஆச்சு?
முல்லைக்கும் ஜீவாவுக்கும்தான் முதலில் கல்யாணம் ஆவதாக இருந்தது. ஜீவா மீனாவை காதலிச்சதால முல்லைக்கு கதிரை கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.
பிடிக்காத கல்யாணம்.. இருவருமே முகத்தைத் திருப்பிக்கறதுன்னு இருந்த நேரத்தில்தான் முல்லையும்,கதிரும் கொஞ்சம் கொஞ்சமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரம்பிக்கறாங்க.

கதிர் முல்லை
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் ரெண்டு பேருக்கான கதைதான் சீரியல் விரும்பிகளால் ரொம்ப ஆர்வமா பார்க்கப்படுது. என்னவோ நல்லா ஜாலியா போயிகிட்டு இருந்த அவங்க ஊடல் வாழ்க்கையில இப்போ என்னாச்சோ புயல் வீசும் அறிகுறி.

குடிச்சுட்டு வரான்
திடீர்னு கதிர் குடிச்சுட்டு ராத்திரி லேட்டா வீட்டுக்கு வர்றான். முல்லை காத்திருந்து கதவைத் திறக்கறா. லேட்டா வர்றதா இருந்தா எனக்கு போன் பண்ண கூடாதா.. எல்லாரும் தூங்கிட்டாகன்னு முல்லை சொல்ல, நீயும் தூங்கி இருக்க வேண்டியது தானேன்னு கேட்கிறான். நானும் தூங்கிட்டா கதவை யாருங்க தொறப்பாக.. விட்டத்தை பார்த்துகிட்டே உட்கார்ந்து கிடேந்தேன்னு சொல்றா.

கஷ்டத்தை உனக்கு
இனிமே இந்த கஷ்டத்தை உனக்கு தர மாட்டேன்.. கண்ணன்கிட்டே சொல்லிட்டு போறேன்.அவன் கதவைத் திறந்து விடுவான்னு சொல்றான். பிறகு பேச ஆரம்பிக்கிறான்..எனக்கும் உனக்கும் பிடிக்காமதான் கல்யாணம் நடந்துச்சு. நான் என்னை எவ்வளவோ உனக்காக மாத்திக்கிட்டேன் .இப்போதும் என்னை பிடிக்கலேன்னா என்ன வீட்டில் யார்கிட்டேயும் நீ நடிக்க வேணாம். நீ உன் இஷ்டத்துக்கு வாழலாம். இந்த வீட்டில் கூட இருக்க இஷ்டம் இருந்தா இரு. இல்லேன்னா உன் விருப்பப்படி வாழலாம்னு சொல்லிட்டு வெளியில போயிடறான்.

இவுகளுக்கு பிடிக்கலையா
அவன் பேசியதை புரிஞ்சுக்காத முல்லை...என்ன இவுக நடிச்சாகளா? என்னை இவுகளுக்கு பிடிக்கலையா...என் இஷ்டப்படி வாழலாம்னு சொன்னா என்ன அர்த்தம்... இத்தனை நாள் என்னை பிடிக்காம இருந்தவுக கிட்டேயே நான் பல்லை இளி ச்சுகிட்டு நின்னேன்னு புலம்பறா அழறா.

ஆசையா செல்ஃபி
இங்கே அண்ணன் தம்பிங்க மூணு பேரும் மீனா பிறந்த வீட்டுக்கு படிச்ச சர்டிஃபிகேட் வாங்கப் போனவ வரவே இல்லை. இதை நினைச்சு ஜீவாவிடம் கவலைப்பட அண்ணன் நம்ம குடும்பத்தை பிரிச்சுருவாங்களோன்னு பயமா இருக்குடான்னு சொல்றார். அண்ணே நம்மை யாராலும் பிரிக்க முடியாதுண்ணே...வாண்னே நாம் செல்ஃபி எடுத்துக்கலாம்னு சந்தோஷமா போட்டோ எடுத்துக்கறாங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications