Thirumanam Serial: சக்தியை என்னதான்டா பண்ண போறீங்க?
சென்னை: ஜனனியை கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷ், காரில் காதலி சக்தியை அழைச்சுக்கிட்டு போறான். அவள் கல்யாண கனவில் மிதக்க சந்தோஷும் கவுதமும் வேறு திட்டத்தில் இருக்காங்க.
அதனாலதான் சக்தியை என்னதான்டா பண்ணப் போறீங்க கடைசியிலன்னு சீரியல் ஆர்வலர்கள் வாய்விட்டு கேட்கும் அளவுக்கு நிலைமை போய்கிட்டு இருக்கு.
சந்தோஷ் காதலிச்சது சக்தியை.. கல்யாணம் செய்துக்கிட்டது ஜனனியை. எப்படிப்பட்டவனா இருப்பான் பாருங்க இந்த சந்தோஷ் பய...!

சக்தி சந்தோஷ்
சந்தோஷ் தான் சக்தியை காதலிச்சதாகவும், உங்களோட வாழ எனக்கு மனசு ஒப்பலைன்னு ஜனனிகிட்டே சொல்றான். மவுனமாவே இருக்கும் ஜனனி. அதனால், ரெண்டு பேரும் விவாகரத்து பண்ணிடலாம்னு சொல்ல, ஜனனியும் அதுக்கு சரின்னு சொல்லிடறா. ஒரு பெண்ணுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க.. விவாகரத்து கிடைக்கற வரைக்கும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கலாம்னு முடிவு பண்றாங்க.

சந்தோஷ் ஜனனி
சந்தோஷ் தான் சக்தியை காதலிச்சதாகவும், உங்களோட வாழ எனக்கு மனசு ஒப்பலைன்னு ஜனனிகிட்டே சொல்றான். மவுனமாவே இருக்கும் ஜனனி. அதனால், ரெண்டு பேரும் விவாகரத்து பண்ணிடலாம்னு சொல்ல, ஜனனியும் அதுக்கு சரின்னு சொல்லிடறா. ஒரு பெண்ணுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்க.. விவாகரத்து கிடைக்கற வரைக்கும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கலாம்னு முடிவு பண்றாங்க.

நல்ல மருமகளாக
இப்படி முடிவு எடுக்கும் ஒரு பெண்ணால் குடும்பத்தில் மன்னார், நாத்தனார், மச்சினர் இடையே எப்படி நல்ல பெயர் எடுத்து, அவங்களை கவனித்து குடும்பத்தை கவனித்து நிதானமாக பொறுமையாக வாழ முடியும்? இங்கே வாழ்ந்து காண்பிக்கிறாளே ஜனனி. இந்த காலத்துல இந்த மாதிரி எல்லாம் பொண்ணுங்க இருந்தால் சந்தோஷ் இன்னொருத்தியை கூட காதல் பண்ணலாம்.

சந்தோஷ் கல்யாணம்
வீட்டுக்குத் தெரியாமல் சந்தோஷுடன் காரில் வந்துவிடுகிறாள் சக்தி. சந்தோஷ் இந்நேரம் வீட்டில் என்னைத் திட்ட ஆரம்பிச்சு இருப்பாங்க. நாம சீக்கிரமா போயி ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்கலாம் சந்தோஷ்னு சொல்றா சக்தி. கவுதம் அண்ணா நீங்கதான் சாட்சி கை எழுத்து போடணும்னு கூட இருந்த சந்தோஷின் நண்பன் கவுதமிடம் சொல்ல, அவன் கண்ணீர் விட்டு அழறான்.

சாட்சி கை எழுத்து
சக்தியை சமாதானம் செய்யப் போறேன்னு சொல்லிட்டு இப்போ சாட்சி கை எழுத்து வரைக்கும் போயிட்டாளேடா என்னடா பண்ண போறே சந்தோஷ்ன்னு கவுதம் கேட்க, இருடான்னு சைகை செய்யறான் சந்தோஷ். அண்ணா ஏன்னா அழறீங்கன்னு சக்தி கேட்க.. ஒண்ணும் இல்லை சக்தி அவன் கண்ணுல தூசி விழுந்து இருக்கும். நமக்காக கவுதம் உயிரையே குடுப்பான்னு சொல்ல, சந்தானம் மாதிரி சைலண்டா அழறான் கவுதம்.
சக்தியை என்னதான்டா பண்ணப் போறீங்கன்னு கேட்கற அளவுக்கு கதை போகுது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Kerala lottery: கேரள சம்மர் பம்பர் 10 கோடி.. குருவாயூர், கோட்டயம், புனலூர், திருவனந்தபுரம்.. வரிசையாக பரிசு மழை தான்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications