testing new article
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு நம் நாட்டுடன் மோதலை தீவிரமாக்கி வருகிறது. வங்கதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது. இது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இடைக்கால அரசின் செயல்பாடு எப்படி உள்ளது? என்று இளைஞர்கள் இடையே சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் முகமது யூனுசே எதிர்பார்க்காத ரிசல்ட் வந்துள்ளது. இதனால் இடைக்கால அரசு ஹேப்பியாகி உள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications