கொரோனா வைரஸை மாநில பேரிடராக அறிவித்தது கேரளா அரசு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செய்தி தெரியுமா | 04-02-2020 | oneindia tamil Morning news

    திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தாக்குதலை மாநிலத்தின் பேரிடராக அறிவித்துள்ளது கேரளா அரசு.

    உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். மனித உயிர்களை கொத்து கொத்தா குடிக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    Kerala Govt declared Corona Virus as state disaster

    இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 361 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்தியர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கேரளா மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் தாக்குதலை மாநிலத்தின் பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+