சபரிமலை: மகரஜோதிக்குப் பின் மாத நடைதிறப்பு நாட்களை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை
பம்பை: சபரிமலையில் மகரஜோதிக்குப் பின் மாதந்தோறும் நடை திறப்பு நாட்களை அதிகரிப்பது தொடர்பாக தேவசம் போர்டு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்கள்தான் சபரிமலை சீசன். பொதுவாக இந்த சபரிமலை சீசனில் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி வருகை தருவர்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கான பக்தர்களின் வருகை பெருமளவு குறைந்தது. இது சபரிமலை கோவிலின் வருவாயை மிக மோசமாக பாதித்துள்ளது.
மகரவிளக்கு பூஜை காலங்களில் நாள்தோறும் 5,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஜனவரி 19-ந் தேதியுடன் மகரஜவிளக்கு பூஜை நடை சாத்தப்படுகிறது.
இதனால் நடப்பாண்டில் மாதங்களில் பூஜைகளுக்கான நடை திறப்பு நாட்களை இருமடங்காக அதிகரிக்கவும் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் தேவசம் போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது என்கின்றன கேரள தகவல்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications